மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
7 hour(s) ago
பயிற்சி முகாம்
7 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
7 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
7 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
7 hour(s) ago
திருக்கோஷ்டியூர் : சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.மாம்பட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் கரந்தன் மகன் கரந்தமலை58. இவர் நேற்று முன்தினம் இரவு டூ வீலரில் ஹெல்மெட் அணியாமல் திருப்புத்துாருக்கு தெற்கு இளையாத்தங்குடி வி.ஏ.ஓ. ராஜசேகருடன் வந்துள்ளார். இரவு 9:30 மணிக்கு அரளிக்கோட்டை விலக்கு பாலம் அருகில் சென்ற போது டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்ததில் கரந்தமலை தலையில் காயம் அடைந்து இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த ராஜசேகர் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago