மேலும் செய்திகள்
தேசிய சிலம்பம் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம்
8 hour(s) ago
தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா
8 hour(s) ago
குட்டிகளுடன் புலி நடமாட்டமா
8 hour(s) ago
பா.ஜ., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
8 hour(s) ago
தேனி:தேனி பூமார்க்கெட்டிற்கு தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இன்று ஆடி கடைசி வெள்ளி, நாளை ஆவணி மாதப்பிறப்பை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது.வியாபாரி செந்தில்குமார் கூறுகையில் 'மல்லிகை இருநாட்களுக்கு முன் கிலோ ரூ.800க்கு விற்பனைஆனது. தற்போது ரூ.1500 ஆக உயர்ந்துள்ளது. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. முல்லை கிலோ ரூ.700, ஜாதிமல்லி ரூ.600, சம்மங்கி ரூ.250, அரளி, செவ்வந்தி ரூ.300, பட்டன்ரோஸ் ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.200, கனகாம்பரம் ரூ.ஆயிரம், கோழிகொண்டை ரூ. 80, செண்டு பூ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது என்றார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago