உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆடு திருட வந்தவர் கைது

ஆடு திருட வந்தவர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் தெய்வேந்திரபுரம் சாமியார் மடத்தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 43. ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். ஆட்டுக்கொட்டத்தில் ஆடுகள் சத்தம் கேட்டு முத்துப்பாண்டி சென்று பார்த்தார். கீழவடகரையைச் சேர்ந்த நாகூர் அனிபா 33. திருட முயற்சி செய்து கொண்டிருந்தார். வடகரை எஸ்.ஐ., மலரம்மாள், நாகூர் அனிபாவை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி