மேலும் செய்திகள்
ஜெயிலர் மீது தாக்குதல் கைதி மீது புகார்
09-Dec-2025
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
07-Dec-2025 | 2
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
06-Dec-2025
மோசடியாக அல்வா விற்பனை 6 கடைகள் மூடல்
06-Dec-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மாணவ - மாணவியரை ஏற்றிச் சென்ற ஆட்டோ, நேற்று காலை அகஸ்தியர்பட்டி அருகே திடீரென கவிழ்ந்தது. இதில், விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெருவைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் பிரதீஷ், 10, சம்பவ இடத்திலேயே பலியானார்.ஆட்டோவில் பயணம் செய்த ஆறு மாணவர்கள் காயமுற்றனர். விக்கிரமசிங்கபுரம் போலீசார் ஆட்டோ டிரைவர் அடையகருங்குளத்தைச் சேர்ந்த சுந்தரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
09-Dec-2025
07-Dec-2025 | 2
06-Dec-2025
06-Dec-2025