மேலும் செய்திகள்
மக்கள் கட்டிய ரேஷன் கடை 3 ஆண்டாக வீணாகும் அவலம்
4 hour(s) ago
இன்று இனிதாக ....(06.10.2025) திருவள்ளூர்
4 hour(s) ago
அயனாவரம், ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவ மூர்மு, 19. இவர், சென்னை அயனாவரத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கட்டட தொழிலாளியாக பணியாற்றினார்.நேற்று காலை, 7:00 மணியளவில், தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தரையில் கிடந்த மின்சார ஒயரை மிதித்தபோது, மின்சாரம் பாய்ந்து சிவ மூர்மு துாக்கி வீசப்பட்டார்.மயங்கிக் கிடந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago