உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுவரில் மோதி மயில் பலி

சுவரில் மோதி மயில் பலி

அவிநாசி கைகாட்டிப்புதுார், குமரன் வீதி எக்ஸ்டென்சன் பகுதியில் அடுக்கு மாடி வீட்டின் சுவரில் இரண்டு வயது ஆண் மயில் பலமாக மோதியது. அதே இடத்தில் துடிதுடித்து இறந்தது. வனக்காப்பாளர் கணபதி செல்வம், மான் காவலர் வெங்கடேசன் ஆகியோர் இறந்த மயிலின் உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை