மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலையை அடுத்த கோசாலை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜி, 40. இவரது மனைவி திலகவதி, 35. இவர்களின் மகள் பிரபா, 10. மகன் மோனிஷ், 8. அனைவரும் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், வெறையூர் செல்ல திருவண்ணாமலை - திருக்கோவிலுார் சாலையில், தென்மாத்துார் அருகே 'ஹோண்டா' பைக்கில் சென்றனர். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியதில், நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் திலகவதி, பிரபா சம்பவ இடத்தில் பலியாகினர். இதுகுறித்து வெறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025