மேலும் செய்திகள்
லாரி டிரைவரை கொன்ற மனைவிக்கு காப்பு
20-Nov-2025 | 1
மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு
20-Nov-2025
பெண்ணுக்கு தொந்தரவு வி.ஏ.ஓ.,வுக்கு வலைவீச்சு
17-Nov-2025
3,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு
11-Nov-2025
திருவண்ணாமலை:திருவண்ணாமலையை அடுத்த கோசாலை கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜி, 40. இவரது மனைவி திலகவதி, 35. இவர்களின் மகள் பிரபா, 10. மகன் மோனிஷ், 8. அனைவரும் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், வெறையூர் செல்ல திருவண்ணாமலை - திருக்கோவிலுார் சாலையில், தென்மாத்துார் அருகே 'ஹோண்டா' பைக்கில் சென்றனர். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியதில், நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் திலகவதி, பிரபா சம்பவ இடத்தில் பலியாகினர். இதுகுறித்து வெறையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Nov-2025 | 1
20-Nov-2025
17-Nov-2025
11-Nov-2025