மேலும் செய்திகள்
பென்லேண்ட் மருத்துவமனையில் மருந்து வழங்க ஊழியரின்றி அவதி
16 hour(s) ago
பெண் பயணியை காப்பாற்றி காயமடைந்த காவலர்
03-Oct-2025
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
வாணியம்பாடி, வாணியம்பாடி அருகே, மின்கசிவால் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 2,500 கோழிகள் கருகி பலியாகின.திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 51; கவுக்காப்பட்டு பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று மதியம் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், 2,500 கோழிகள் கருகி பலியாகி விட்டன. இதுகுறித்து அம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
16 hour(s) ago
03-Oct-2025
02-Oct-2025