உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / தந்தை இறந்த துக்கத்தில் மாணவி தற்கொலை

தந்தை இறந்த துக்கத்தில் மாணவி தற்கொலை

குடியாத்தம்: வேலுார் மாவட்டம், குடியாத்தம், தங்கம் நகரை சேர்ந்தவர் முன்னா, 56; இவர் மகள் அப்சரா, 19; தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், முன்னா உடல்நிலை பாதித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதில், மனவேதனையில் இருந்த, அப்சரா நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை கொண்டார். குடியாத்தம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை