உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போன் நேரு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சென்டம்

போன் நேரு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சென்டம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வட்டார அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 47 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி புஷ்பஸ்ரீ 560, தஷ்னி 525, மாணவர் லோகேஸ்வரன் 509 மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தனர். இதில் மாணவி புஷ்பஸ்ரீ கணிதம் பாடத்தில் 100க்கு100 மதிப்பெண் பெற்றார்.சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் வாசுதேவன் பாராட்டி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை