உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆன்லைன் லாட்டரி; 2 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி; 2 பேர் கைது

விழுப்புரம் : வளவனுாரில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நேற்று காலை வளவனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள வாட்டர் டேங்க் பகுதியில், மூன்று நெம்பர் ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்ற வளவனுார் மேற்கு பாண்டிரோடு சங்கர், 43; பஞ்சாயத்து போர்டு வீதி முருகன், 56; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை