உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று மாலை சாலாமேடு, திருப்பாச்சனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் ஆற்று பாலம் அருகே மூன்று நெம்பர் ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்ற திருப்பாச்சனுாரைச் சேர்ந்த ராஜகண்ணன், 42; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி