மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
7 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
7 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
7 hour(s) ago
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வாணியர் தெருவை சேர்ந்த தங்கமணி மகன் கோகுல் வர்மா. 20: கக்கன் நகரை சேர்ந்த கணபதி மகன் புவின் குமார், 19; இவர்கள் பெயரில் தலா 8 சிம்கார்டுகளை வாங்கிஅந்த சிம் கார்டுகளின் மூலம் சித்தணி கிராமத்தைச் சேர்ந்த பூரணி ராஜ், 24; அன்பரசன், 22; சதீஷ், 21; கிருபா, 24; ஆகிய நான்கு பேர் தவறான மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago