உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

சாத்துார்: சாத்துார் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் கிணற்றில் குளித்தபோது 12ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாக்கியம் ராஜ் மகன் ஹரீஷ், 16. 12 ம் வகுப்பு மாணவன். நேற்று மாலை 5:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றார்.நீச்சல் அடித்து கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி பலியானார். சாத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஹரிஷ் உடலை மீட்டனர்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி