உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

வாகனம் மோதி பலி தளவாய்புரம்சேத்தூர் அருகே கோரையாறு காலனியை சேர்ந்தவர் அல்போன்ஸ் 59, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு வீட்டின் அருகே இருந்து தென்காசி ரோட்டை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை