உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மனைவி மீது கணவன் தாக்குதல்

மனைவி மீது கணவன் தாக்குதல்

விருதுநகர் : மீசலுார், கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் எப்சிகா 27. இவர் கணவர் ஈஸ்வரன். இருவரும் காதலித்து திருமணம் செய்தனர்.ஈஸ்வரன் மது குடித்து வீட்டிற்கு வந்து மனைவியை சந்தேகப்பட்டு ஜன. 5 இரவு 9:30 மணிக்கு குக்கரால் தாக்கியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை