மேலும் செய்திகள்
திருத்தங்கலில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
7 hour(s) ago
வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (டிச. 11) விருதுநகநர்
7 hour(s) ago
மானியம் ஆணை வழங்கல்
7 hour(s) ago
ராஜபாளையம்:ராஜபாளையம் ஸ்ரீரங்கபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி சத்யபாமா, 30. நேற்று மாலை 4 மணிக்கு சிங்கராஜாகோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று கொண்டுருந்தார். பின்னால் பைக்கில் சென்ற இருவர், சத்யபாமாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை அறுத்துகொண்டு தப்பினர். தெற்கு போலீஸ் எஸ்.ஐ., ஜீன்குமார் விசாரிக்கிறார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago