வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன... கூடு விட்டு ஆவி போனால்...
என் ஆசை எல்லாம் பெரிய அரசியல் வியாதிகள் மற்றும் உயர் காவல்துறை மற்ற துறை அதிகாரிகள் பிள்ளைகள் இதுபோன்ற காரியங்கள் இல் பாதிக்கப்பட வேண்டும். எனென்றால் அப்போது மட்டுமே இதற்கு உண்மையான தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற எல்லா நேரங்களிலும் கண் துடைப்பு நாடகம் நடவடிக்கை மட்டும்தான். எனவே கடவுளே ஏழைகள் காக்க இறங்க வேண்டும்
துரை தயாநிதி எங்கே ????
மூர்க்கம் போதைப்பொருளை நுகரச்செய்யும் ........... தானே நுகராது .........
மூடிய திறந்து மோந்து பார்த்தாலே டான்ஸ் வரும் பக்கத்தில் மூன்று குட்டிகள் டக் அவுட்...
ரெண்டு பெக் ஊத்திண்டு ஆடியிருந்தால் இந்த நிலை வந்திருக்காதே கோவாலு. குத்தாட்டம் போடறதுன்னா குவாட்டர் அடிச்சே ஆகணும்.
தலைப்புச்செய்தியாக வெளியிட்டு நாட்டு மக்களின் அறிவுக்கண்ணை திறக்கவேண்டிய செய்தியை .... இதல்லாம் ஒரு செய்தி ...
அயலக அணியின் மாணவ செயலாளராக இருப்பான். விரிவான விசாரணை நடத்த வேண்டும்
அதுவும் யாருடன்?
22 வயது கல்லூரி மாணவன் ஒருவனுக்கு மூன்று தோழிகள். தோழியர் அனைவரும் மது குடித்து போதையில் மிதந்தனராம். இவர் மது அருந்தவே இல்லையாம். ஆனால், அவர்களுடன் சளைக்காமல் நடனம் ஆடினாராம். இருந்தாலும் இந்த நாகரீக வளர்ச்சியை நினைத்து பெருமை கொள்வோம்.
எதுவானாலும் மிகப் பெரியவன் சரியான நேரத்தில் சரியான தீர்ப்புக் கொடுத்து விட்டான்.
ரொம்ப நல்லது
மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
2 hour(s) ago