வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இனியும் எதிர் அணியில் இருந்தால் கட்சியும் காணாமல் போய் விடும் ???
டுபகூர்
இவர் மற்றும் இவரது கூட்டணியில் உள்ளவர்கள் இவ்வாறு தான் பேசுவார்கள் எனத் தெரியும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக தான் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுகிறது என்பதை அறிய முடிகிறது. ஆமா, தேர்தல் ஆணையம் என்ன இவர்கள் எடுப்பார் கைப்பிள்ளையா? இவர்கள் வேண்டும் சின்னம் பெற முதலில் உங்கள் கட்சியை அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாற்ற முயலுங்கள். இல்லையெனில், கட்சியை கலைத்து விட்டு ஏதேனும் ஒரு கட்சியில் ஐக்கியம் ஆகுங்கள்.
அடங்க மறு, பானை சின்னத்தையே நீங்கள் பயன்படுத்துங்கள் அத்து மீறு அவர்கள் கொடுத்ததை பயன் படுத்த வேண்டாம் உங்களுக்குத் தான் வாக்கு வங்கி ஏராளமாயிற்றே
மேலும் செய்திகள்
புதிய கட்சி தொடங்கினார் ஓபிஎஸ்
1 hour(s) ago | 2
ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி
1 hour(s) ago | 2
அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும்: வானிலை மையம் தகவல்
2 hour(s) ago
ராகுலுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா!
7 hour(s) ago | 12
எல்.எல்.ஆர். தர ரூ.1,000 லஞ்சம்; வாகன இன்ஸ், புரோக்கர் கைது
9 hour(s) ago | 12
இடி, மின்னலுடன் 17ல் மழை பெய்யும்
10 hour(s) ago