வாசகர்கள் கருத்துகள் ( 20 )
தமிழக போலீஸ் மிகவும் குழம்பி போயிருப்பது கண்கூடு பேசாம கலர் தலையன் சந்துருவிடம் கேச குடுத்திடுங்க. அவன் இன்னும் குழப்பி ஆர்ம்ஸ்ட்ரோங் தூக்கு போட்டு செத்துபோய்ட்டான் என்று ஒரு அறிக்கை குடுத்துடுவார்
உண்மையில் இந்த விவகாரம் இரண்டு ரௌடிக் கும்பல்களின் தனிப்பட்ட பழிவாங்கும் செயல்கள். இதை அரசியலாக்கி ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜகவின் கேவலமான முயற்சி இது!
அபத்தமான கருத்து ..... தமிழகத்தில் குறிப்பாக வடசென்னை ரவுடியிசம் வளர்ந்தது கழக ஆட்சிகளில்தான் .... செல்வாக்கு உள்ளவர்களுக்கு கழகங்கள் தேர்தல்களில் சீட் கொடுத்தன ....
இந்த செய்தியின் படி ஒவ்வொரு ரௌடி பேரிலும் பத்து கொலை ,ஆள் கடத்தல்,கட்டபஞ்சயாத்து ஆகிய பல குற்றங்கள் நிலுவையில் இருக்கு. அதற்கும் மேலாக நான்கு அல்லது ஐந்து முறை குண்டர் சட்டத்தில் உள்ளே வெளியே. தண்டனை என்பது ஒரு முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு பின் கிடைக்கலாம். நீதி மன்றங்கள் வெறும் கெஜ்ரிவால் மற்றும் பொன்முடி, செந்தில் பாலாஜி போன்ற கேஸை மட்டும் கவனிக்கிறது. இதில் தினம் ஒரு பத்து பதினைந்து கூலிப்படை தோன்றுகிறார்கள். இதுதான் இந்த திராவிட பாரம்பர்ய அறுபது ஆண்டுகால சாதனை.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், மேற்படி ரவுடிகள் பற்றி காவல் துறைக்கு இதுவரை தெரியாதா? இந்த கொலைக்கு பிறகு தான் ரவுடி என்கிற ஒரு பெயரையே கேள்விப்படுகிறார்களா? அல்லது முன்பே தெரியுமா? தெரிதிருந்தும் அவர்களை ஒழித்துக் கட்டாதது ஏன்? அல்லது இதுபோன்ற சமூக விரோதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் வேலை இல்லையா? அல்லது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என காவல்துறையின் கையை கட்டிப்போடுகிறார்களா? அப்படி கட்டிப்போடுபவர்கள் யார்? ஏன்? ஒரு காலத்தில் ஸ்காட்லாண்ட் காவல்துறைக்கு ஈடாக பேசப்பட்ட நம் காவல்துறையினரின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?
அக மொத்தம் ஜன்நாயகம் தற்பொழுது ரவுடிகளின் கைப்பிடியில் உள்ளது, அரசியல்வாதிகள், அதிகாரிகள் பத்திரிகைகள் மற்றும் நீதிமன்றம் அனைத்தும் ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெட்கக்கேடு, இந்தியா தடுமாறுகிறது.. இத்தனை குற்றம் புரிந்தவர்கள் நாட்டில் சாதாரணமாக மக்களுடன் மக்களாக வாழ முடியும் எனில் மக்களாட்சி விட மன்னராட்சி மேல்....
2020 ஜூலை காரோண காலம் உத்தரபிரதேஷ் காணிபூரில் விகாஷ்துபே என்ற ரௌடி. ஒரு DSP, ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட ஒன்பது பேரை சுட்டுக்கொன்றுவிட்டு கான்பூரிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு சாலை மார்க்கமாக சென்று அங்குள்ள பிஜேபி நிர்வாகி வீட்டில் சுதந்திரமாக தங்கியிருந்தார், கொரோனா காலம், எங்கு செல்ல வேண்டுமானாலும் PASS வாங்க வேண்டும் அப்படிப்பட்ட காலத்தில் 9 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்று விட்டு சாலை மார்க்கமாகவே மத்திய பிரதேஷ் சென்று இருக்கிறார், யோகியின் ஆட்சியில் அவர்தான் பாஜகவின் மிக சிறந்த முதல்வர் அவருக்கே மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள். அதை ஒப்பிடும் போது தமிழகம் அமைதி பூங்கா . வடமாநிலங்களில் இரவு 9 மணிக்குமேல் தனியாக நடமாட முடியாத சூழ்நிலைதான் இன்றும்
சூப்பர் - வர வர, உத்தர பிரதேசம் கூட தமிழ் நாட்டை சேர்த்து பேசறீங்க அடுத்து எப்பிடி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட compare பண்ணுவீங்களா
இந்தியன் என்கிற பெயரில் உள்ள மூர்க்கனோட கருத்து எப்படி இருக்கிறது என்றால், ஒருவர்- உன்னோட வீட்டில் பெரிய அளவில் திருட்டு நடந்திருக்கு என கூற, பதிலுக்கு இதென்ன பிரமாதம் போன மாதம் பக்கத்துக்கு வீட்டில் குண்டூசி தொலைந்து விட்டது. அதை விட இது தேவலே .......
உத்தரபிரதேசத்தோடு தமிழ் அட்டை சேர்த்து தான் பேசுகிறோம், உத்தரபிரதேசம் இந்தியாவில்தான் இருக்கிறது, அதுயேன் தமிழகத்தைப்பற்றி பேசும்போது ஒட்டு போடக்கூடாது ஆட்சியை கலைக்கணும் ஆனால் உத்தரபிரதேசம் என்றால் அதேவிசயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது என்ன நியாயம், தமிழ் நாட்டிற்கு வந்து போதைப்பொருள் பற்றி பேசுவார்கள், இந்தியா முழுமைக்கும் போதைப்பொருள் அனுப்புகிற குஜராத்தை அந்த குஜராத்திலேயே பேசமறுக்கிறீர்கள்
முக்கியமான ஒரு விஷயம்.. புலிகேசி மன்னருக்கு சாமர்த்தியம் பத்தாது.. கச்சியும் அவரு கையில இல்ல.. ஆட்சியும் அவரு கையில இல்ல.. இது மாநிலத்துக்கே நஷ்டம்.. அதைவிட மாநிலத்துக்கே ஆபத்து.. இதை உணராமல் தொடர்ந்து மன்னரின் கட்சிக்கே வாய்ப்புக்கொடுக்கும் அறிவாளிமக்கள் ....
Main Accused in Armstrong Murder is DMK Ally who feel Threatened by Armstrongs Growth. RulerStooge Police are Blatantly Shielding him With Biased Investigations.
காவற்துறையின் கருத்துப்படி தினமும் நாம் படிக்கும் செய்தி இவர்கள் எல்லோருமே ரவுடிகள் தொழில்முறை தகராறு முன் பகை காரணமாக ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருக்கின்றனர் புத்திசாலியான ஒருவர் வழக்கம் போல அரசியலில் பெரியவராகிவிட்டார் அவரும் குற்றவாளியென்றே காவற்துறையின் செய்தி மறைமுகமாகச் சொல்கிறது அப்படியிருக்க இதற்கெதற்கு இத்தனை விளம்பரம்? இவர்களால் பொதுமக்களுக்கு இந்தப் பிரச்சினையும் இல்லை காவற்துறையும் நீதிமன்றங்களும் செய்யாத பணியை அவர்கள் தாங்களே செய்து குற்றவாளிகளைக் குறைக்கிறார்கள் இப்பொழுதாவது தமிழக அரசும் காவற்துறையும் தமிழகம் குற்றவாளிகளின் கூடாரம் ஆகிவிட்டதை ஒப்புக் கொள்வார்களா? முதல்வர் யோகி போல குற்றவாளிகளைக் கட்டுக்குள் வைப்பார்களா?
இவையெல்லாம் உண்மை என்றால் உளவுத்துறையும் சேர்ந்து களவானித்தனம் செய்துகொண்டிருந்ததா. ஏவல்துறையின் கதைகள் நம்பும்படி இல்லை. இந்த சாக்கில் திமுக.காரணை தவிர ஏனைய அனைவரையும் ஒடுக்கும் முயற்சியே இந்த கதைகள். அதற்குத் தான் என்கவுண்டர். தமிழகம் காவல் ராஜ்ஜியம் ஆகிறது. கேவலமான திராவிஷ மாடல். கடமை தவறிய காவல் அடிமைகள்.......
மேலும் செய்திகள்
திருநெல்வேலியில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
6 hour(s) ago | 3
தவெக நிர்வாகி நிர்மல் குமார் கைது
8 hour(s) ago | 3
இன்று 9 மாவட்டங்கள், நாளை 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
அதிகாலை பயணத்தால் விபரீதம்: ஓசூர் சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி
16 hour(s) ago | 13