வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பிரச்சாரம் ஓய்ந்த பிறகு பணம் பட்டுவாடா செய்தால் நடவடிக்கை ஏதும் இல்லை
வீடு வீடாக என்று பணம் கொடுக்க மட்டுமே ? வந்தே மாதரம்
மற்ற பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் தேர்தல் பிரச்சாரம் நடக்கிறதே. அங்கு தேசீயக் கட்சிகள் சமூக வலைத்தளங்களில்( முக்கியமாக யூ ட்யூப் , X, INSTAGRAM) மூலம் தங்கள் கட்சி சின்னத்துக்கு வாக்களிக்க கேட்டுக் கொள்வது இங்கும் எட்டும். தடுக்கவே முடியாது.
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த எத்தனையோ பேர் முயன்றார்கள் ஒருவரும் ஜெயிக்கவில்லை வேண்டுமானால் சமூகவலைதங்களை கட்டுப்படுத்துவதற்கு பதில் இணையத்தயே நிறுத்தலாம்
பிரச்சாரம் நேரம் முடிந்தவுடன் பணம் கொடுக்கலாமா? தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் இவர்களால் ஒன்னும் செய்ய முடியாது சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதை தடுக்க கூடாது வேண்டுமானால் வேட்ப்பாளர் பிரச்சாரம் செய்யாமல் இருக்க சொல்லலாம்
மேலும் செய்திகள்
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
1 hour(s) ago | 1
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்
1 hour(s) ago
கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?
7 hour(s) ago | 6
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,க்கு அ.தி.மு.க.,வில் பதவி ஏன்?
7 hour(s) ago | 1