உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.4.37 கோடி ரொக்கம் பறிமுதல்

ரூ.4.37 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னை:லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 9:00 மணி நிலவரப்படி, 4.37 கோடி ரூபாய் ரொக்கம்; 36 லட்சம் ரூபாய் மதுபானங்கள்; 25 லட்சம் ரூபாய் போதைப்பொருட்கள்; 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்; 20 லட்சம் ரூபாய் இலவசப் பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவற்றின் மொத்த மதிப்பு 5.37 கோடி ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை