வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திருமாவளவனுக்கு முதல்வராக ஆசை.ஆகவே இந்த கருத்தை கூறியுள்ளார்.
எந்த சாதியானாலும் நல்லவர்கள் திறமையானவர்கள் முதல்வராகட்டும்
உங்களை எவரும் நம்பமாட்டார்கள். உன் கட்சியில் மந்திரியாக இருந்த தலித் எழில் மலை, பொன்னுச்சாமி ஆகியோர் பட்ட ஆழமாக போதாதா? பொன்னுச்சாமி சைரன் வைத்த கார், மந்திரி பங்களா மட்டுமே அனுபவித்தார். அந்த பேட்ரௌலியத்துறை பவர் முழுக்க அனுபவித்தவர் அம்புமனி. எழில் மலை துறையில் தலையிட்டு அவரை செயல்படாமல் கொடுத்த டார்ச்சர் அப்பாவி மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். எங்களை போன்றவர்களுக்கு தெரியும். குமாரபாளையம் பொதுக்கூட்டத்தில் மேடைக்கு பின்னால் நின்று கொண்டு பொன்னுச்சாமி யை உங்கள் ஆட்கள் அவமானப்படுத்தி கதை மறக்க முடியுமா?. பெட்ரோலிய துறை மந்திரி யாக இருந்தும் அடுத்து வந்த தேர்தலில் செலவுக்கு பயமில்லாமல் உனா விட்டு வாசலில் மூன்று நாட்கள் பொன்னுச்சாமி காத்துக்கிடந்தாரே. மறக்க முடியுமா? டெல்லியில் ஓட்டல் மவுரிய ஷேராட்டனில் தங்கி ஆக்டிங் மந்திரியாக செயல்பட்டது நீ தானே. பைல் பார்த்து பென்சிலால் டிக் ஆடித்தது நீ தானே. மவுரியா ஷேராட்டன் ஓட்டலில் அப்போதே ஒரு நாள் வாடகை பத்தாயிரம். ஊன் சகவாசம் வேண்டாம் என்று கட்சியை விட்டு எழில் மலை ஏன் வெளியேறினார் என்ற கதையை நான் சொல்லவா நீயும் உன் அம்மனும் கொடுத்த டார்ச்சர். அவமதிப்பு. வன்னிய பேரின மக்கள் உன்னை நம்பலாம். காட்டி கொடுக்கும் தலித் தில் விரல்விட்டு எண்ணக்கூடிய வர்கள் உன்னை நம்பலாம். உன்னை யும் உன் அம்மனையும் ஒரு போதும் நம்ப மாட்டோம். உன்னிடம் பொன்னுச்சாமி மந்திரி யாக இருந்த காலத்தில் பெட்ரோல் பங்குக்காக கால் கடுக்க நின்றவர் நான். உன்னைப் பற்றி எழுத இந்த தளம் போதாது. பல வால்யூம் கொண்ட புத்தகம் போடலாம். அவ்வளவு கதைகள் என்னிடம் உள்ளது. கதை அல்ல அவ்வளவும் உண்மை வரலாறு. நடந்தவை. இதை எழுத வாய்ப்பளித்தமைக்கு நன்றி மக்களே
திரித்து பேசுவதே திராவிட மாடல் மற்றும் கோபாலபுரம் கொத்தடிமைகள் வேலை
எது எப்படியோ? தமிழகத்திற்கு துணை முதலமைச்சர் இன்னும் கொஞ்ச காலத்திற்கு இல்லை என்று ஆகி விட்டது.
நீங்க அமைச்சர் பதவி தந்தீங்க அவன் அதிமுகவில் போய் இணைந்தான் மனமும் குணமும் மாறாது.
அரசியலில் எங்கே யாரிடம் நேர்மை உள்ளது. அதற்கான விளக்கத்தை கவனமாக கூறுங்கள்.
வாரிசு அரசியல் செய்தால் நடுமுச்சந்தியில் வைத்து சாட்டையால் அடியுங்கள்.. என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு..? .. காற்றோடு போயாச்சு..
எந்த சூழ்நிலையிலும் எந்த காலத்திலும் ஒருத்தர் மட்டும் முதலமைச்சர் ஆகவே முடியாது. அறிவாலயத்துக்கு அடிமை என்று சாசனம் எழுதிக் கொடுத்தவிட்ட பிறகு முதல்வர் நாற்காலிக்கெல்லாம் ஆசைப்படலாமா. வழக்கமாக போடுகிற உடைந்தபோன பிளாஸ்டிக் நாற்காலி கிடைத்தாலே பெரிய விஷயம்.
சாதி அரசியல் செய்பவர்கள் அனைவரையும் கேளுங்கள்,அவரவர் உடலில் சாதி எந்த இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று.
Better to fix surname/ e name as everyone is interested for e based census and e based leaders . Other states follow. Why not we
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
33 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
48 minutes ago
சில வரி செய்திகள்
1 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
2 hour(s) ago