வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பல நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பைப் பார்த்தால், அதிலும் தானாக ஒரு நீதிபதி வழக்கை விசாரிப்பதனை அனுமதிப்பதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதனை பார்த்தால், இப்படி நிறைய பேர் இருக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது
தமிழகத்தில் சிபிஐ வரக்கூடாது என்று சுடாலின் சொன்னாரே இதற்கு மட்டும் சிபிஐ உதவி தேவைப்படுகிறதோ ?
ஒன்றரை லட்சம் இருந்த இடம் 11 லட்சம் என்பதை யாராலும் ஜீரணிக்க முடியாது. ஒரு வேளை தங்கம் மற்றும் நவரத்தினங்கள் அங்கு கிடைக்குமோ
இது எல்லாமே நேற்று ஒரே நாளில் நடந்து முடிந்ததா?
நீதி தவறாத பாண்டிய மன்னன் பெயரை வைத்து கொண்டு இப்படி ஒரு கேலிக்கூத்தா
என்னா தைரியம்?
எல்லாத்துலயும் போலி ..... போலி ராகுலே இருக்கிறார் என அஸ்ஸாம் முதல்வர் பீதியை கிளப்புகிறார் ..... போலி நீதிபதியை ....போலி போலீசார் ..... போலி வக்கீல்கள் ...முன்னிலையில் .... போலி நீதிமன்றத்தில் கைதுசெய்தனர் என்று வந்தால் தான் செய்தி போல ....
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago