வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தேசத்திற்கு எதிராகவும், எந்த ஒரு மதத்தினரையும் ஏமாற்றி தங்களது மதத்திற்கு மாற்ற முயலும் இயக்கங்களும், ஒரு குறிப்பிட்ட சாதியினரையோ, மதத்தினரையோ குறி வைத்து அவர்களை அழிக்கும் முயற்சியில் இயங்கும் சித்தாந்தங்களோ, கட்சிகளும், பிரிவினை வாதத்தை முன்னெடுக்கும் இயக்கங்களும், நமது நாட்டின் எதிரி நாடுகளை ஆதரிக்கவோ, அவற்றிற்காக செயல்படும் இயக்கங்களும் நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும். அவை மீண்டும் இன்னொரு பெயரில் முளைத்தாலும் அவற்றையும் உடனே தடை செய்ய வேண்டும். அவற்றை சார்ந்த பத்திரிகைகளும், ஊடகங்களும், சொத்துக்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நமது கலாச்சாரத்தையும், தேசத்தையும் கூடிய சீக்கிரத்தில் அழித்து விடுவார்கள்.
திமுக சின்னத்தில் எம்எல்ஏ ஆகியுள்ள ஜவாஹிருல்லா இதன் தானைத் தலைவராக இருந்தாராம். ஆச்சர்யமில்லைதானே?
இண்டி கூட்டணி,எடப்பாடி சோகம் ????
ஐந்து நாட்களுக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஐந்து வருடங்களுக்கு என்று திருத்தி படிக்கவும்.
வேறு வேறு பெயர்களில் ஜிஹாத் த்தை தொடருவார்கள் .....
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago