வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஒரு பத்து பேருக்கு முகத்தில் இவன் குடிப்பவன்னு பச்ச குத்தினா போதும் மது விலக்கு ஆட்டோமேட்டிக்கா அமலுக்கு வந்து விடும்.
சீசனுக்கு சீசன் வரும் அரசியல்வாதி. கோமாவுல இருந்து எழுந்து எதையாவது சொல்லிவிட்டு பின்னர் கோமாவுக்கே சென்றுவிடும் வினோத நோயாளி
கோடநாடு கொலை குற்றவாளிகள் யாரென.தெரிந்தும் அவர்கள் மீது இன்னும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் வெளியே உலவ விட்டு வேடிக்கை பார்க்கும் திறனற்ற திமுக விடியா அரசு என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி சேர்த்து சொல்லியிருக்க வேண்டும்
பார்த்து..... பங்காளி கட்சிக்கு வலிக்காமல்..... இல்லை என்றால் கொடநாடு பூதம் கிளம்பி விட போகிறது.
முதல்வர் ஸ்டாலின் உறு தியான சரியான முடிவெடுப்பதில் தினருகிரார். துணிந்து நல்ல பலன் கிடைக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும்
நீங்க முதலில் நிறுத்துங்கள்.. நெதமும் ஏதாச்சும் கூவறதே வேலையாப்போச்சு..
என்ன செய்வது நீங்கள் பத்து ஆண்டுகள் உருவாக்கிய கட்டமைப்பை மாற்ற திமுக