வாசகர்கள் கருத்துகள் ( 11 )
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல இதை நன்குணர்ந்ததான் அமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதுபோக பொறம்போக்கு நிலங்களில் இந்த எட்டு புகுந்து விளையாடும் என்பதில் ஐயமில்லை.
TANGEDCO அதிகாரிகள் 3 அல்லது 4 மாடிக்கு approval வாங்கி குடும்பச் சூழல் /கொரோனா பாதிப்பு முதலிய வற்றால்12 மீட்டருக்கு கீழ் ஒரு மாடி மட்டும் கட்டினாலும் completion certificate கேட்கிறார்கள். EB தர மறுக்கிறார்கள். ஆவண செய்யவும்.
விரைவில் லோக்சபா தேர்தல் வருகிறது அதனால ஆவணங்களை விறைத்து கொடுத்தாலும் கொடுக்காவிடடாலும் சூட்கசுடன் யார் எவர் வந்தாழும் அனுமதி உண்டு.
சாதாரண குடிமகன் வீடு காட்டினால் லாப வியாபார நோக்கம் இல்லை. ஒரு சிறிய தவறு செய்துவிட்டால் இவன் படும் பாடு எழுத்தில் கூற இயலாது. ஆனால் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் கண்மூடி திருப்பதற்குள் தடையில்லா சான்று பெறமுடிகிறது. எப்படி பெறுகிறார்கள் எவ்வாறுபெறுகிறார்கள்? அடுக்குமாடி குடியிருப்ப கட்டுவதால் கூட்டுக்குடும்பம் என்ற சமுதாய ஒற்றுமை சீரழிந்துவிட்டது. கிணறுகள் குறைந்துவிட்டன. கிணறுகள் இருக்கும்போது வீடுகள் மங்களகரமாய் இருந்தது.
காசு துட்டு money
ஒரு சாதாரண 6,000 சதுர அடி கட்டிடம் கட்ட, கட்டிட அனுமதி, CC சான்றிதழ்,குடிநீர்/ கழிவு இணைப்பு, மின் இணைப்பு, லிப்ட் அனுமதி இவைகள் வாங்க சுமார் ₹12 லட்சம் லஞ்சம் தரவேண்டிய உள்ளது. கவுன்சிலர்களின் அதிகாரப் பிச்சை வேறு. இதற்கெல்லாம் என்று விடிவு வரும்?
நல்லவர்கள் ஆச்சிக்கு வரணும்.
தீயசக்தி தி மு க போகும்வரை யாரும் சொந்த வீடு தனி வீடு என எண்ணாதீர்கள், மாதா கோவிலில் மணி அடிக்க விட்டு விடுவார்கள் இந்த தி மு க வினர்.இருந்தாலும் கோபாலபுரத்தார்கள் மிக நல்லவர்கள் சன் செய்தி
இது வரை விண்ணப்பித்தவர்கள் உரிய முறையில் அல்லாமல் கவனக்குறைவாக விண்ணப்பித்தார்கள். இது போல பேச ஒரு மந்திரி... ஓட்டுப்போட்டவனெல்லாம் பாவம்யா...
ஆவணங்களை மக்கள் தருவது இல்லயாம். அதனால தான் தாமதம் ஆகுதாம். பெரிய யுரேகா கண்டு பிடிப்பு. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து போலீசில் புகார் கொடுத்துவிட்டு அதன் நகலை இவரது துறைக்கு அனுப்புங்கள் என்று சொல்வாரா இந்த தொடை நடுங்கி. ஏன் என்றால் வாங்கசொல்வதே அண்ணன்கள் தான். இவனையெல்லாம் பேச சொல்வது தான் காலத்தின் கோலம்.
தேவையான அனைத்து ஆவணங்களையும், விபரங்களையும் உரிய முறையில் அளித்தால், முடிவு எடுப்பதில் தாமதத்தை தவிர்க்கலாம்... உரிய முறையில்.... புரிஞ்சுதா?...
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
1 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
1 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
3 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
3 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
3 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
3 hour(s) ago | 1