உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடியில் கைதி தப்பி ஓட்டம்

தூத்துக்குடியில் கைதி தப்பி ஓட்டம்

தூத்துக்குடியை சேர்ந்த கொலை குற்றவாளி செல்வ சதீஷ் என்பவரை பேரூரணி சிறையில் இருந்து இன்று தூத்துக்குடி கோர்ட்டுக்கு விசாரணைக்கு அழைத்து வந்தபோது திடீரென போலீஸ் பிடியிலிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார் .அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி