உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசை தாக்க முயன்ற இருவருக்கு சிறை

போலீசை தாக்க முயன்ற இருவருக்கு சிறை

பல்லடம்:திருவாரூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் நீலகண்டன், 31, சரத்குமார், 27; புத்தாண்டை முன்னிட்டு மது அருந்திவிட்டு பைக்கில் ஊருக்கு செல்லும் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது; இதனை செக்போஸ்டில் இருந்த போலீஸ் ஒருவர் விசாரிக்க முயன்றபோது, அவரையும் தாக்க முயன்றதால் பல்லடம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ