வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பஞ்சமி நிலத்தை மீட்கணும் ன்னு குரல் கொடுத்தவர்.. ஆனா குடும்பக்கட்சியிடம் இருந்து என்ன மிரட்டல் வந்துச்சோ அப்புறம் குரல் கொடுக்கலை .....
விடுதிகளை கண்காணிக்கும் பொறுப்பில் தாலுக்கா அளவில் வருவாய் துறை சேர்ந்த தனி வட்டாட்சியர் பொறுப்பில்உள்ளதால்... அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதிகளை கண்காணிப்பதில்லை மாறாக போலி உணவு பில்களை தயாரித்து பணத்தை கையாடல் செய்கின்றனர்... இதற்கு விடுதி காப்பாளர்கள் கணிசமான தொகையை அரசாங்கத்திடமிருந்து கொள்ளையடிக்கின்றன... அதனால் ஆதி திராவிடர் நலத்துறையால் நேரடியாக தனிவட்டாட்சியர்களை தண்டிக்க முடியவில்லை விடுதிகாப்பாளர்கள் கொள்ளையடிக்க தனி வட்டாட்சியர்கள் உடந்தையாக இருக்கிறார்கள் இதனால் மாணவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை கல்வித்துறையில் இருப்பது போல் BEO கண்ட்ரோல் இருப்பது போல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு தவறு நடப்பின் துறை மூலமாக தண்டிக்கப்பட வேண்டும் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அமைச்சுப் பணியாளர்கள் ஆதிதிராவிடர்நலத்தறையில் இருப்பவர்களையே நியமிக்கப்பட வேண்டும் அனைவரும் தவறு செய்வதை துறை மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பாக இருக்கும்
ஓங்கோல் அப்டின்னா diruttu திராவிடம். வேறு எவனுக்கும் இல்லை. நாளை நமதே 234 லும் நமதே..
திமுக பட்டியலின மக்களுக்குச் செய்யும் அநீதி.. துரோகம் .... இழிவு படுத்தல் ..... நன்றி சிவகாமி மேம் ....
என்ன இது திடீரென்று? நீங்கள் திமுக ஆதரவாளராகவும் அனுதாபியாகவும் பற்றாளராகவும் இருந்தீர்கள் என்பது உங்களுக்கே மறந்துவிட்டதா? தேர்தல் நெருங்குவதால் " என்னை மறந்து விடாதீர்கள்" என்ற சிக்னலா?
அவர் எப்போதும் திமுக அனுதாபி அல்லர்... சொல்லப்போனால் 2022 இல் சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கு - வார்டு 99 - அதிமுக டிக்கெட் பெற்றதாக ஞாபகம்.. அவர் பட்டியலின மக்களுக்காக சமூக சமத்துவப்படை என்னும் கட்சியைத் துவக்கினார். அப்படியே ஒரு காலத்தில் இருந்திருந்தாலும் ஆயுள் முழுவதும் திமுக அனுதாபியாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் உங்களுக்கு இருக்கலாம் .... அவருக்கு இல்லை .....
எதுவும் இலவசமாக வழங்கப்பட்டால் இப்படி தான் இருக்கும். வருகை பதிவேட்டில் உள்ள படி மாணவர்கள் வங்கி கணக்கில் பணமாக வழங்கிவிடலாம்
புகார் செய்துள்ளீர்கள் சரி அது என்ன இடையில் ஹிந்தி பேசும் சமையலர் வைத்து என்று உங்கள் மொழி வெறியை தினித்துள்ளீர்கள்? இது தான் தமிழர்களின் பிரச்சனை ஒற்றுமை என்பது பல ஆயிரம் ஆண்டுகளாகவே இல்லை. ஊழலை எதிர்த்து கேள்வி கேளுங்கள் ஒற்றுமையை குலைக்கும் விதத்தில் செயலாற்றாதீர்கள். வடமாநிலத்தவர் இல்லை என்றால் இன்று தமிழ் நாட்டில் உடல் உழைப்பு வேலைக்கு ஆட்களே இல்லை..கட்டுமானம் ஓட்டல்கள் சாலைப்பணி விவசாயம் ஆடை உற்பத்தி இப்படி அனைத்துமே அவர்களை நம்பி தான் இருக்கிறது
ஒத்த டோலக்கொட பஞ்சம் பிழைக்க வந்த குடும்பம் இப்போ ஒட்டு மொத்த தமிழகத்தையும் சுரண்டி கொழுத்து விட்டது....
இதுதான் திராவிட மாடல். இவர்தான் திமுக அனுதாபி ஆயிற்றே. நேரடியாக கேட்க வேண்டியதுதானே.
அரசு அலுவலரை மிரட்டி திமுகவினர் தன் வேலையை செய்து கொள்கின்றனர். அரசு அலுவலகங்கள் அத்தனையிலும் நடக்கிறது. திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தன்னிச்சையான செயல் படும் என்று வெளியில் சொல்வார்கள் ஆனால் திமுகவினர் அழுத்தம் கொடுப்பார்கள். இதுதான் நடக்கிறது. இந்த ஆட்சி ஒரு கொடுங்கோலன் ஆட்சி
மேலும் செய்திகள்
தீபம் ஏற்ற விடாததற்கு தி.மு.க-., விலை கொடுக்கும்
1 minutes ago
பொறுப்பு டி.ஜி.பி.,யாக அபய்குமார் சிங் பதவியேற்பு
2 minutes ago