வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாட்டை முதலில் தடை செய்ய வேண்டும் அதற்கு துணை போகும் அமெரிக்கா எனும் மிக பயங்கரவாத நாட்டையும் இவர்கள் செய்யும் அராஜகம் அதிகம்
இன்னும் சிறைபிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை ஹமாஸ் விடுவதாக இல்லை ஆகவே இஸ்ரேலின் நடவடிக்கை சரியானதே அதே சமயம் அப்பாவி பொது மக்களின் பாதுகாப்புக்கு யாரும் உத்திரவாதம் கொடுக்கவில்லை என்பது மகா கேவலமான அணுகுமுறை சமாதானம் வேண்டும் என்றால் ஹமாஸ் இயக்கத்தை அரபு நாடுகள் தியாகம் செய்வதைத்தவிர வேறு வழியில்லை
போரை எளிதாக நிறுத்தலாம் பிணைக்கைதியாக பிடித்த எல்லா இஸ்ரேலியர்களையும் திரும்ப அனுப்பி ஹமாஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்தால் உடனே போர்நிறுத்தம் நடைபெறும் இது ஒரு சின்ன குழந்தைக்குக்கூடத் தெரியும் பயங்கரவாதத்திற்கு என்றுமே நாடுகள் பின்வாங்கக்கூடாது பயங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும் இதற்குத்துணைப்போகும் மக்களும் பாயங்கரவாதிகளே இதில் அப்பாவிகள் என்று யாரும் கிடையாது
மேலும் செய்திகள்
துரந்தர் ஹிந்தி படத்துக்கு ஆறு நாடுகளில் தடை
11 hour(s) ago
மோதலை நிறுத்த தாய்லாந்து- கம்போடியா ஒப்புதல்; அதிபர் டிரம்ப் தகவல்
11 hour(s) ago | 9
பிரிட்டன் மியூசியத்தில் கொள்ளை
11 hour(s) ago | 1
சீனா கருத்தடை சாதனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு
11 hour(s) ago
ஆஸ்திரேலியா பள்ளிகளில் மாணவியர் ஹிஜாப் அணிய தடை
11 hour(s) ago
ஆபீசுக்கு சீக்கிரம் வந்ததால் இளம் பெண் பணி நீக்கம்
12 hour(s) ago
தாய்லாந்து பார்லி., கலைப்பு
13 hour(s) ago