உள்ளூர் செய்திகள்

நல்லவரோடு உறவாடுங்கள்

* கடவுள் நம்மிடம் இருக்கிறார் என்பதை உணர்ந்து விட்டால் நல்லொழுக்கம் தானாகவே வந்து விடும். * தீய எண்ணம் மனதிற்குள் நுழைந்து விடாதபடி விழிப்புடன் இருங்கள். நல்லவர்களுடன் மட்டும் உறவாடுங்கள். * கடவுளிடம் தினமும் 'மன அமைதியைக் கொடு' என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதுவே நியாயமான பிரார்த்தனை. * கல்வி என்பது ஒரு மனிதனுக்கு விவேகம், நல்லது கெட்டதைப் பிரித்தறியும் அறிவும் கொடுப்பதாக அமைய வேண்டும். - சாய்பாபா