உள்ளூர் செய்திகள்

ஒழுக்கமே உயிர்மூச்சு

* இழந்த செல்வத்தைக் கூட மீண்டும் நம்மால் தேடிக் கொள்ள முடியும். ஆனால் ஒழுக்கம் போனால் எதையும் காப்பாற்ற முடியாது.* ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட, பயனுள்ள ஒரு நற்செயலில் ஈடுபடுவது உயர்வானது.* ஒருவன் செய்த நன்மையோ தீமையோ, அது பலமடங்காகப் பெருகி அவனிடமே ஒருநாள் திரும்பி விடும்.* பணத்தால் மட்டுமே பிறருக்கு உதவலாம் என்பதில்லை.- சாய்பாபா