உள்ளூர் செய்திகள்

ஆனந்தம் தேடி வரும்

* கரையான் மரத்தைச் அரிப்பது போல, தீய எண்ணத்தை மனதிற்குள் அனுமதித்தால், நம்மை அரித்து விடும்.* வாழ்வில் குறுக்கிடும் துன்பத்தை பெரிது படுத்த வேண்டாம். அவற்றை ஒதுக்கி விட்டு, துடிப்புடன் வாழ முயற்சியுங்கள்.* நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. அவற்றை உள்வாங்கியதோடு, அன்றே நடைமுறைப்படுத்தவும் முயலுங்கள்.* உள்ளத்தில் அன்பு இல்லாதவனுக்கு பாதுகாப்பு கிடையாது. மனம் அன்பு மயமாகட்டும். அன்பிருக்கும் இடத்தை ஆனந்தம் தேடி வந்துவிடும்.- சாய்பாபா