கொடுப்பதில் மகிழ்ச்சி
UPDATED : அக் 26, 2014 | ADDED : அக் 26, 2014
* புத்தக அறிவு மேலோட்டமானது. அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிவு ஆழ்ந்த பயன் அளிக்கக்கூடியது.* செய்வதை மட்டும் சொல்லுங்கள். சொன்னபடி நடந்து காட்டுங்கள்.* மக்களின் சேவையே மகேசன் சேவை.* உங்களை நீங்களே பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டாம். தகுதி இருக்குமிடம் நோக்கி புகழ் தானாகவே வரும்.* பெறுவதைக் காட்டிலும் கொடுப்பதில் மகிழ்ச்சி அடையுங்கள். பிறருக்குக் கொடுத்து மகிழவே கடவுள் இரண்டு கைகளை வழங்கியிருக்கிறார்.- சாய்பாபா