உள்ளூர் செய்திகள்

சந்ததியை வாழ வைக்கும்

* தர்ம வழியில் தேடிய செல்வம் உன்னை மட்டுமல்லாமல் உன் சந்ததியையும் வாழ வைக்கும்.* பிரார்த்தனை என்பது கடவுளிடம் பேசுவது. தியானம் என்பது கடவுள் கூறுவதைக் கேட்பது.* உண்மையை அறிந்தவனுக்கு வாழ்க்கையே கடவுளுக்குரிய பிரார்த்தனையாகத் தோன்றும்.* வழிபாட்டிற்கு உடல் துாய்மையை விட உள்ளத்துாய்மையே மிக அவசியமானது.* யாரைப் பற்றியும் தவறாக எண்ண வேண்டாம். பிறரிடம் நற்பண்புகளை மட்டும் காண வேண்டும்.- சாய்பாபா