உள்ளூர் செய்திகள்

நிகழ்காலத்தில் வாழுங்கள்

* ஆடம்பரமின்றி எந்த பணியையும் செய்யுங்கள். ஆடம்பரம் என்பது அரக்க குணம். * தலைவனாக விரும்புபவன் முதலில் தொண்டனாக இருக்க வேண்டியது அவசியம்.* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் மனிதன் தூய்மையானவனாக இருக்கவேண்டும். இதற்கு 'திரிகரணசுத்தி' என்று பெயர். * வருங்காலத்தைப் பற்றிய கற்பனையை விட்டொழித்து விட்டு, நிகழ்காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.- சாய்பாபா