உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குறிப்பு!

மின்சார அடுப்பில் பால் போன்றவற்றைக் கொதிக்க வைக்கும்போது, அடுப்பின் மீது அவை கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அடுப்பை தொட்டாலோ அல்லது ஓர் உலோகக் கரண்டியால் பாலைக் கிளறினாலோ கடுமையான மின்சார, 'ஷாக்' அடிக்க வாய்ப்புள்ளது.* பாத்திரங்களை அலம்பும் நீரில், அவ்வப்போது சிறிது வினீகரை கலந்து கழுவினால், பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்; கைகளும் மென்மையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !