வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழகத்தை அவர்கள் மறக்க வில்லை. மகிழ்ச்சி. மயிலாடுதுறை தரங்கம் பாடி ரயில் குறைந்த தூரமுள்ளது. முன்பு அலகு ஓடிய ரயில் பாதைய்ய நிலையம் இன்னும் ரயில்வே துறையிடம் உள்ளது அதற்க்கு தேவாயா அதிகப்படியான இலத்தியய தமிழக அரசு கையாக படுத்தி அதை திட்டத்தில் சேர்த்து கொள்ளலாம். ஒரு பிரச்சனிய்ய என்ன வென்றால் திட்டத்திற்கு தாமதமின்றி நிலம் கையாக படுத்தி கொடுத்தால் வீரைய்யவாக முடியும். ராமேஸ்வரம் தனுசுகோடி மோடி யின் கனவு திட்டம் தற்கு நிலம் தர தமிழகம் முட்டு கட்டைய்ய போடுகிறது. இது பிற் காலத்தில் அங்கு ராணுவ தளம் அமைக்க உதவும். சீனாக்காரனின் குசும்பாய் அவன் தலையிலேயே தட்டலாம்.
ஒன்றுக்கு உதவாத 40 திமுக கூட்டணி கும்பலாக வைத்துக்கொண்டு என்ன செய்வது. குறைந்தது 10 பாஜக எம்பிக்களை அனுப்பி இருந்தாலாவது கட்டாயம் ஏதேனும் செய்து இருப்பார்கள்.
ஐயா நீண்ட நாள் கோரிக்கையான பட்டுக்கோட்டை தஞ்சாவூர் இல்லையே?
அதிகாரிகள் கருத்தை போட்டாலோ ஒரு வல்லுனரின் கருத்தை போட்டாலோ சரி.... தொழில் சங்க தலைவர் கருத்தை எல்லாம் ஏன் போடுகிறீர்கள்? அவர்கள் கட்சி சார்புடையவர்கள், இடது சாரிகள். அவர்களிடமிருந்து உண்மையான கருத்து எப்படி வெளிப்படும்? இவருக்கு எந்த திட்டத்துக்கு எதனை ஆயிரம் கோடி வேண்டும் என்று எப்படி தெரியும்?
அதிக நிதி வேண்டும் என்றால் அதிக எம் பி க்களை பிஜேபிக்கு கொடுக்கவேண்டும் தமிழகம். தமிழக மக்கள் திருந்துவார்களா? மேலும், தமிழகத்திற்கு 2014 முதல் 2024 வரை 1 லட்சம் கோடிகளுக்கு மேல் மத்திய அரசு கொடுத்துள்ளது. இந்த இத்துப்போன திராவிட அரசு நிதியே கொடுக்கவில்லை என்று பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் காங்., நிர்வாகி சேர்ப்பு கூட்டணியில் மீண்டும் சலசலப்பு
15 hour(s) ago | 8
இனி தொடவே முடியாதோ... உச்சத்தில் ஏறி ஜொலிக்கும் தங்கத்தை!
16 hour(s) ago | 2
ஜி.டி.நாயுடு மேம்பாலம்: கடந்து வந்த பாதை
17 hour(s) ago | 3
கோட்டா சிஸ்டம் பறிபோவதால் காங்., கோஷ்டிகள் கடும் அதிர்ச்சி
08-Oct-2025 | 4
இதுதான் நடந்தது: திருமா விளக்கம்
08-Oct-2025 | 45