வாசகர்கள் கருத்துகள் ( 15 )
என்ன செய்ய? மோதிஜி எதிர்ப்பு என்று ஒரே ஒரு நோக்கத்தோடு கட்சி இருந்தால் அதன் உறுப்பினர் இப்படித்தான் பேசி சிக்க வேண்டி வரும். பசுவுக்கு நீதி வழங்கிய மனு நீதிச் சோழன், தமிழுக்கும், ஸனாதன தர்மத்திற்கும் அளப்பரிய தொண்டுகள் ஆற்றிய சேர், சோழ, பாண்டிய மன்னர்கள் அனைவருமே செங்கோல் ஏந்தியே, அதன் கீழ் தங்கள் ஆட்சியைப் புரிந்தனர். அவர்கள் அனைவரும் நூறு, ஆயிரம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்களா என்ன? ட்ரெஷரி பெஞ்சில் இருக்கும் ஆசை தகர்ந்து போனதால் சிந்தனையும், பேச்சும் ட்ராஷ் ஆகிப் போனதோ?
பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மதுரை மக்களை இவன் கேவலப்படுத்தியுள்ளான்
பொறம்போக்கு
யாருக்கு ஓட்டு போட போகிறோம் என்று தெரியாமல் ஓட்டு போட்டால்.... இப்படி தான் அனுபவிக்க வேண்டும்.... எதையோ குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்..... அது சாக்கடையில் தான் விழுந்து புரளும்.
செங்கோல்னா கைக்கு அடக்கமா சின்னதா இருக்கணும். இவிங்க பெரிய மாத்தொலக்கை சைசுக்கு ஒண்ணைக் குடுத்து செங்கோல்னுட்டு... அவிங்க என்ன? எனக்கே கேலியாத் தெரியுது.
கவுண்டமணி கூறுவது போல் இந்த ...க்கு 500 ரூபாய் தூக்கிப் போட்டால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஓட்டு போடும். இப்பொழுதுதான் அந்த ...கள் 500 ரூபாய் பெற்றுக் கொண்டார்கள். எனவே இன்னும் ஐந்து வருடத்திற்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை.
மானங்கெட்ட மக்களே.. அவன் புத்தி என்னனு தெரிஞ்சும் நீங்க தானே MP ஆ தேர்ந்தெடுத்தீங்க... இப்போ பொங்கி என்ன பிரயோஜனம்....
இந்த வெங்கடேசன் தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறார். தமிழர்களின் பெருமையை குலைப்பதாக உள்ளது இவரின் பேச்சு. இவர் கட்சி கூட்டணி வைத்து உள்ள திருட்டு திராவிடம் என்று இவருக்கு தெரியாதா? அப்புறம் அவர்கள் தயவில் பெற்ற அவரது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே
இவனை தேர்வு செய்த மதுரை மக்கள் உணர வேண்டும்
எது மதுரை மக்கள் கொந்தளித்தார்களா? மூடர்கள்... எதுவும் செய்யாத எம்.பி என்று தெரிந்தும் 300ஓவாயை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு வெற்றியை கொடுத்துவிட்டு இப்ப கொந்தளிக்கிறார்களாம்?
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2