வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழனுக்கு ஒட்டுக்கு ருவா ரெண்டாயிரம் ஓசி குவர்டரு, பிரியாணி கிடைக்காது என்றால் தான் திருட்டு ஒன்கொள் திராவிடநுக்கு ஒட்டு போட மாட்டான்...அரிசி கிடைக்காது என்று எவ்வளவு கூவினாலும் ரெண்டாயிரம் கொடுப்பவனுக்கு கண்டிப்பாக ஒட்டு போடுவான்...ஆகாங்...
பரவாயில்லை. ரேஷன் அரிசி கடத்தல், ரேஷன் கடைகளில் ஊழல் குறையும். ஆனால் அரைத்த இட்லி, தோசை மாவு கடைகளில் மாவு வேலை உயரும்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.... அரிசிக்கு மத்திய அரசு கிலோவுக்கு 34 ரூபாயும் தமிழ்நாடு அரசு கிலோவுக்கு 3 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. உண்மை எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டி திமுகவை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மட்டும் தான் தமிழக அரசுக்கு கவனம் இருக்கிறது.
இந்த திருட்டு திமுக அரசு, செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, ஊழல் செய்து கடையில் அரிசியின் விலையை ஏற்றும்.
இது எப்படி இருக்கிறது என்றால், அந்த புதிய கிளாம்பாக்கம் பஸ் வளாகத்தில் பஸ் வருமா, வராதா? என்பதை போல உள்ளது. இதெல்லாம் திமுக அரசின் 'சாதனைகள்'. வாக்களித்த மக்களுக்கு 'வேதனைகள்'
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2