மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த நல்லுார் கிராமத்தில் வினாயகர், பாலமுருகன், மாரியம்மன், கலியுகபெருமாள், காளிகாதேவி பூரணி புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவில் 7ம் ஆண்டு திருவிழா தொடங்கியது.விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை மாரியம்மன் கோவிலில் கரகம் ஜோடித்து வீதியுலா நடந்தது. பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு 7:30 மணிக்கு கலியுகபெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. இன்று 26ம் தேதி காலை 7:00 மணிக்கு ஏரிக்கரையில் உள்ள காளிகாதேவி கோவிலில் இருந்து கரகம் வீதியுலா நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago