உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன், 44. நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு, தன் வயலில் உள்ள கிணற்று அருகில் அமர்ந்து, மதிய உணவு சாப்பிட்டபோது, கிணற்றில் தவறி விழுந்தார். அதில் உள்ள பாறையில், தலை மோதி இறந்தார்.திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள், ராஜனின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை