உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 417 கிலோ கஞ்சா அழிப்பு

417 கிலோ கஞ்சா அழிப்பு

சென்னை, போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள், செங்கல்பட்டு, தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் வாயிலாக அழிக்கப்படுகிறது.அதேபோல் நேற்று, 70 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 417 கிலோ கஞ்சா, 11 கிராம் மெதாம் பெட்டமைன், நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு, 42.4 லட்சம் ரூபாய் என, துணை கமிஷனர் கீதாஞ்சலி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை