மேலும் செய்திகள்
இட்லி தட்டில் சிக்கிய சிறுவனின் விரல்
2 hour(s) ago
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் இந்திய அணியினர் ஆதிக்கம்
2 hour(s) ago
தகராறை தட்டிக்கேட்டவரிடம் பணம் பறித்த மூவர் கைது
2 hour(s) ago
ஆவடி, ஏப். 27--ஆவடி அடுத்த பட்டபிராம், உழைப்பாளர் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 45. நேற்று முன்தினம் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, நான்கு பித்தளை அண்டாக்கள் திருடு போனது. இதுகுறித்து, பட்டாபிராம் போலீசார் விசாரித்தனர். அதே பகுதி, கக்கன்ஜி நகரைச் சேர்ந்த மகாலிங்கம், 69 என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து அண்டாக்களை பறிமுதல் செய்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago