உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 680 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்தோருக்கு சைக்கிள் வழங்க முடிவு செய்யப்பட்டது.இதன்படி, இரண்டு கட்டமாக, 221 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நேற்று நடந்த நிகழ்ச்சியில், தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மாணவ - மாணவியருக்கு சைக்கிள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி