உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாணவர்களுக்கு  கல்வி உபகரணம்

 மாணவர்களுக்கு  கல்வி உபகரணம்

கடலுார்: கடலுார், முதுநகர் சங்கரன் தெரு மாநகராட்சி துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. முதுநகர் குருதேவ் ஜூவல்லரி சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூவல்லரி உரிமையாளர்கள் சந்திரக்குமார், தர்ஷன், யோகித் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை