மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
19 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
19 hour(s) ago
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
19 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
19 hour(s) ago
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் - தீர்த்தமலை சாலையில், வீரப்பநாயக்கன்பட்டி மற்றும் பாளையம் கிராமத்திற்கு இடையில், சாலையோரத்தில் கழிவு செங்கற்கள் மற்றும் மண் கொட்டப்பட்டது. இதனால், சிறிதளவு மழை பெய்தால் கூட சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago