உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு

முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கம் சார்பில் ஜம்மு, காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 எல்லை பாதுகாப்பு வீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (பிப்.14) மேற்கு மரியநாதபுரத்திலுள்ள மக்கள் மன்றத்தில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும் என செயலாளர் அழகேசன் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ