உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்ட தலைமை பொறியாளர் கலைசெல்வி தலைமையில், மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், ஈரோட்டில் உள்ள ஈ.வி.என்., சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. ஈரோடு தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர், குறை மற்றும் கோரிக்கைகளை வழங்கி தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி